ஒக்டோபர் 3 புலமை பரிசில்: ஒக்டோபர் 4 - 31 வரை உயர்தர பரீட்சை -கல்வி அமைச்சு அறிவித்தது-

ஆசிரியர் - Editor I
ஒக்டோபர் 3 புலமை பரிசில்: ஒக்டோபர் 4 - 31 வரை உயர்தர பரீட்சை -கல்வி அமைச்சு அறிவித்தது-

இவ்வருடத்திற்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை 

ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு