SLPP

சீனா எமது உயிர் தோழன்!

சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.இலங்கைக்கும் சீனாவிற்கும் மேலும் படிக்க...

குற்றச்சாட்டுகளாலேயே நீக்கப்பட்டார் சுசில்!

சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் மேலும் படிக்க...

பிரதமரின் நத்தார் தின செய்தி

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது. இறைவனின் அன்பும், மனித கண்ணியமும் மனிதநேயத்தை மேலும் படிக்க...

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிரதமர்!

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) காலை திருப்பதி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் மேலும் படிக்க...

தன்னை கொன்றவர்களையும் வெறுக்காது இயேசு கிறிஸ்து சிறந்த பாடம் புகட்டினார்

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் படிக்க...

வடக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடங்கள்!

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்.  இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ மேலும் படிக்க...

டொலர் நெருக்கடி - தூதரகங்களை மூடுகிறது இலங்கை!

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக செலவுகளைக் குறைக்கும் நோக்கில் வெளிநாடுகள் சிலவற்றிலுள்ள தூதரகம் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு வெளிவிவகார மேலும் படிக்க...

மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை-!

நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு மாத்தறை மாநகர சபைக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று மேலும் படிக்க...

கௌரவ பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மேலும் படிக்க...

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து மேலும் படிக்க...