நிதி அமைச்சரின் கோரிக்கையினால் இருளில் மூழ்குமா வீதிகள்?

ஆசிரியர் - Editor I
நிதி அமைச்சரின் கோரிக்கையினால் இருளில் மூழ்குமா வீதிகள்?

நாட்டிலுள்ள சகல வீதி விளக்குகளையும் இம்மாதம் 31ம் திகதிவரை அணைக்குமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ கேட்டுள்ளார். 

இன்றைய தினம் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த அறிக்கையில், 

 அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கு தேவையான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்க வேண்டும் எனவும் 

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு