SuperTopAds

யாழ் பழைய பூங்காவளாகத்தில் பசுமை காடாக்கல் செய்யத் திட்டம்

ஆசிரியர் - Editor II
யாழ் பழைய பூங்காவளாகத்தில் பசுமை காடாக்கல் செய்யத் திட்டம்

யாழ்  மாவட்ட செயலகத்தினால் தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பழைய பூங்காவளாகத்தில் பசுமை காடாக்கல் செய்யத் திட்டம்இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது .

பசுமை காடாக்கத் செயற்திட்டத்தின் கீழ் 500 மரங்கள் நாட்டப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் 200 மரங்கள் நாட்டிவைக்கப்பட்டது 

முதலாவது மரக்கன்றினை யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம பிரதீபன் நாட்டி வைத்தார் தொடர்ச்சியாக திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.