SuperTopAds

SLPP

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்!

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கௌரவ மேலும் படிக்க...

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த பேச்சு!

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் மேலும் படிக்க...

அண்ணனின் தடையை தளர்த்தினார் தம்பி! - இரசாயன உரங்களின் இறக்குமதிக்கு அனுமதி.

பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மேலும் படிக்க...

தேசிய வைத்தியசாலையின் புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கௌரவ பிரதமரினால் திறந்து வைப்பு

இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் படிக்க...

இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு

சிரேஷ்ட சட்டத்தரணி கல்யாணந்த திரானகம அவர்கள் எழுதிய இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் படிக்க...

தேசிய சந்தன பூங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்துவைத்தார்.

பத்தரமுல்லை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே அமைக்கப்பட்ட தேசிய சந்தன பூங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்துவைத்தார்.ஜனாதிபதி கோட்டாபய மேலும் படிக்க...

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து இன்றைய தினம் கொண்டாடப்படும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது மேலும் படிக்க...

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் மேலும் சில பிரிவுகளை ஆரம்பிக்க தீர்மானம்

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் இருதயவியல், நரம்பியல், நுரையீரல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்காக புதிய பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் மேலும் படிக்க...

வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட மேலும் படிக்க...

கௌரவ பிரதமரின் ஆலோசனைக்கமைய டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் நாடக கலைஞர்களுக்கு சலுகை விலைக்கு வழங்க நடவடிக்கை

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடகக் கலைத்துறையை ஊக்குவிப்பதற்காக டவர் மண்டப அரங்க அறக்கட்டளைக்குரிய அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் மிகவும் மேலும் படிக்க...