SLPP

குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

முன்பள்ளியை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என கௌரவ பிரதமர் மஹிந்த மேலும் படிக்க...

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் நிலை காணப்படுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளது ஆசிரியர்களும் அதிபர்களும் தமது பாடசாலையின் மேலும் படிக்க...

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 'சுபீட்சத்தின் நோக்கத்திற்கான மக்களை மையமாகக் கொண்ட வெளியீடு' கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு

ஜனநாயக இடதுசாரி முன்னணி வெளியிடும் 'சுபீட்சத்தின் நோக்கத்திற்கான மக்களை மையமாகக் கொண்ட வெளியீடு' முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களினால் கௌரவ மேலும் படிக்க...

நாம் ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இச்சவால் மிகுந்த காலத்திற்கு முகங்கொடுப்போம் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாம் நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம் என அலரி மாளிகையில் இன்று (07) நடைபெற்ற ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை மேலும் படிக்க...

சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்!

புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்து கொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும், என மேலும் படிக்க...

வடமாகாண சுகாதார தொண்டர்கள் விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு..! சுகாதார தொண்டர்களுடன் அமைச்சரை சந்தித்தார் அங்கஜன்..

வடமாகாண சுகாதார தொண்டா்கள் விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு..! சுகாதார தொண்டா்களுடன் அமைச்சரை சந்தித்தாா் அங்கஜன்.. மேலும் படிக்க...

பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை

“வணக்கம்!பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை இன்று (2021.02.23) வரவேற்க கிடைத்தமை குறித்து மேலும் படிக்க...

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் அவர்களின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் மேலும் படிக்க...

நேரடி அரசியலில் ஈடுபட இணங்கினார் ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுமாறு பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ள நிலையில் அதற்கு ஜனாதிபதி இணக்கம் மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்தவுடன் கனேடிய தூதுவர் சந்திப்பு!

வளமான மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் தெரிவித்துள்ளது.பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு மேலும் படிக்க...