SuperTopAds

SLPP

இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு

சிரேஷ்ட சட்டத்தரணி கல்யாணந்த திரானகம அவர்கள் எழுதிய இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் படிக்க...

தேசிய சந்தன பூங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்துவைத்தார்.

பத்தரமுல்லை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே அமைக்கப்பட்ட தேசிய சந்தன பூங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்துவைத்தார்.ஜனாதிபதி கோட்டாபய மேலும் படிக்க...

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து இன்றைய தினம் கொண்டாடப்படும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது மேலும் படிக்க...

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் மேலும் சில பிரிவுகளை ஆரம்பிக்க தீர்மானம்

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் இருதயவியல், நரம்பியல், நுரையீரல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்காக புதிய பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் மேலும் படிக்க...

வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட மேலும் படிக்க...

கௌரவ பிரதமரின் ஆலோசனைக்கமைய டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் நாடக கலைஞர்களுக்கு சலுகை விலைக்கு வழங்க நடவடிக்கை

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடகக் கலைத்துறையை ஊக்குவிப்பதற்காக டவர் மண்டப அரங்க அறக்கட்டளைக்குரிய அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் மிகவும் மேலும் படிக்க...

ஏழு நாடுகளின் தூதுவர்களுடன் பஷில் சந்திப்பு!

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், ஏழு நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது. அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஸ்யா, மேலும் படிக்க...

கௌரவ பிரதமர் தலைமையில் 100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஜுலை மாத இறுதியில் ஆரம்பம்

நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என கௌரவ மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்தவைச் சந்தித்தார் துமிந்த

ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வா இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இந்தச் சந்திப்பு மேலும் படிக்க...

பசிலிடம் கைமாறியது நிதியமைச்சு!

பசில் ராஜபக்ஷ இன்று அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் படிக்க...