பிரதமர் மஹிந்தவைச் சந்தித்தார் துமிந்த
ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வா இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு அரலி மாளிகையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வா இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு அரலி மாளிகையில் இடம்பெற்றது.