பிரதமர் மஹிந்தவைச் சந்தித்தார் துமிந்த

ஆசிரியர் - Admin
பிரதமர் மஹிந்தவைச் சந்தித்தார் துமிந்த

ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வா இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு அரலி  மாளிகையில் இடம்பெற்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு