SLPP

முறையான திட்டமிடல் அற்ற தலைமைத்துவத்தை மக்கள் இருமுறை சிந்திக்காது நிராகரிப்பர்.... நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம் எமது கட்சிக்கே உரியது...

- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சில அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகளையும், வாக்காளர்களையும் விட்டுச் செல்லும் சந்தர்ப்பத்தில், நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த மேலும் படிக்க...

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்தவொரு அரச ஊழியர்களும் கைது செய்யப்பட மாட்டார்கள்

* தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்தவொரு அரச ஊழியர்களும் கைது செய்யப்பட மாட்டார்கள்.* போதை பொருள் அச்சுறுத்தலில் இருந்து சிறுவர்களின் எதிர்காலம் மேலும் படிக்க...

ஒப்பந்தம் மாற்றப்பட்டமையினால் எமக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பு இழக்கப்பட்டுள்ளது

- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த மேலும் படிக்க...

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இன்று (2020.06.30) காலை கொழும்பு ஸ்ரீ சம்போதி மேலும் படிக்க...

கொழும்பு, முகத்துவாரம் மகா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - வீடியோ

கொழும்பு, முகத்துவாரம் மகா விஷ்ணு ஆலயத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பிரதமர் உட்பட மேலும் படிக்க...

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா பெருந்தோட்ட கம்பனிகளுடனான பிரதமரின் சந்திப்பு..?

மலையக மக்களின் வாழ்வில் மறுமலா்ச்சியை ஏற்படுத்துமா பெருந்தோட்ட கம்பனிகளுடனான பிரதமாின் சந்திப்பு..? மேலும் படிக்க...

கொலன்னாவை கால்வாய் அபிவிருத்தித் திட்டத்தைப் பிரதமர் பார்வையிட்டார்..!

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தாழ் நிலங்கள் அபிவிருத்தி சபை ஆகியன ஒன்றிணைந்து கொழும்புப் பகுதியில் வெள்ளத்தினைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு கட்டமாக மேலும் படிக்க...

MCC ஒப்பந்தம் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த அறிக்கை மேலும் படிக்க...

ஹூல் தலைமையில் கண்காணிப்பா?- கொதிக்கிறது மொட்டு.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைளை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தலைமையில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என பொதுஜன மேலும் படிக்க...

இன்று பிரசாரத்தை ஆரம்பிக்கிறது 'மொட்டு'!

அனுராதபுரவில், இன்று பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மேலும் படிக்க...