SuperTopAds

SLPP

பொறுப்பை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்...

- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷபொறுப்பொன்றை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர்களை இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு மேலும் படிக்க...

முடக்கும் அவசியம் இல்லை- எதிரணி பொய்ப் பிரசாரம் என்கிறார் பிரதமர்!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டை முடக்க வேண்டிய எந்த அவசியமும் இன்றுவரை ஏற்படவில்லை என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இது அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் மேலும் படிக்க...

நல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழியேற்படுத்தியுள்ளது.

- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷநல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி தகவல்களை மறைப்பதன் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் மேலும் படிக்க...

அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கொன்சியுலர் ஜெனரல் பிரதமரை சந்தித்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இலங்கையின் கொன்சியுலர் ஜெனரலாக லக்ஷ்மன் ஹுணுகல்லே மேலும் படிக்க...

பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்....

- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷபிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் நாட்டையும் தேசத்தையும் கட்டியெழுப்ப மேலும் படிக்க...

முறையான திட்டமிடல் அற்ற தலைமைத்துவத்தை மக்கள் இருமுறை சிந்திக்காது நிராகரிப்பர்.... நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம் எமது கட்சிக்கே உரியது...

- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சில அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகளையும், வாக்காளர்களையும் விட்டுச் செல்லும் சந்தர்ப்பத்தில், நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த மேலும் படிக்க...

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்தவொரு அரச ஊழியர்களும் கைது செய்யப்பட மாட்டார்கள்

* தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்தவொரு அரச ஊழியர்களும் கைது செய்யப்பட மாட்டார்கள்.* போதை பொருள் அச்சுறுத்தலில் இருந்து சிறுவர்களின் எதிர்காலம் மேலும் படிக்க...

ஒப்பந்தம் மாற்றப்பட்டமையினால் எமக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பு இழக்கப்பட்டுள்ளது

- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த மேலும் படிக்க...

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இன்று (2020.06.30) காலை கொழும்பு ஸ்ரீ சம்போதி மேலும் படிக்க...

கொழும்பு, முகத்துவாரம் மகா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - வீடியோ

கொழும்பு, முகத்துவாரம் மகா விஷ்ணு ஆலயத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பிரதமர் உட்பட மேலும் படிக்க...