SLPP

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் மகிந்தவை சந்தித்தார்

 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் மேலும் படிக்க...

வடக்கு மத்திய அதிவேகப் பாதையின் முன்னேற்றத்தினைப் பிரதம அமைச்சர் பார்வையிட்டார்

வடக்கு மத்திய அதிவேகப் பாதையினைப் பார்வையிடும் பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், மீரிகமை – ரிலவுலுவ பகுதியின் நிர்மாணப் பணிகளைச் செயற்படுத்தும் ICC பிரதான மேலும் படிக்க...

கொரோனாவிடம் ஒருபோதும் மண்டியிட மாட்டோம்!

தீவிரவாதத்துடன் போராடி வெற்றி பெற்ற நாம் தற்போதைய சூழ்நிலைக்கு ஒருபோதும் மண்டியிட மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேதின வாழ்த்துச் மேலும் படிக்க...

முன்னாள் எம்.பிக்களுக்கு பிரதமர் மஹிந்த அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கிழமை மேலும் படிக்க...

இலங்கையைத் தனிமைப்படுத்த முடியாது- என்கிறார் பிரதமர் மஹிந்த!

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கவோ, இலங்கையை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தவோ எந்த நாடும் நடவடிக்கை எடுக்காது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இலங்கை மேலும் படிக்க...

வேட்பாளர் தெரிவுக் குழுவில் வீரவன்ச, கம்மன்பில, வாசுவுக்கு இடமில்லை!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தெரிவுக் குழுவில், கூட்டணியிலுள்ள கட்சி தலைவர்களான விமல் வீரவன்ச , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோருக்கு மேலும் படிக்க...

மைத்திரி ஒரு கொரோனா வைரஸ் நோயாளி..! மஹிந்த அணி பகிரங்கமாக நையாண்டி..

மைத்திரி ஒரு கொரோனா வைரஸ் நோயாளி..! மஹிந்த அணி பகிரங்கமாக நையாண்டி.. மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்தவின் அதிரடி கருத்து..! தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இப்போதே கலக்கம்..

பிரதமர் மஹிந்தவின் அதிரடி கருத்து..! தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இப்போதே கலக்கம்.. மேலும் படிக்க...

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 120 ஆசனங்கள் வெற்றிப்பெறுவது உறுதி - பசில் நம்பிக்கை!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகச் சிறப்பான வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ மேலும் படிக்க...

சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது! - ஜனாதிபதி

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று மேலும் படிக்க...