SuperTopAds

SLPP

“உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி” கௌரவ பிரதமரின் தலைமையில் சர்வதேசத்திற்கு அறிமுகம்

உலக சாரணர் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்யும் “உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி” சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு கௌரவ மேலும் படிக்க...

கௌரவ பிரதமர் கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (04) முற்பகல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.ஸ்ரீ தலதா மேலும் படிக்க...

காலஞ்சென்ற கமல் ரத்வத்தே அவர்களின் பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் காலஞ்சென்ற கமல் ரத்வத்தே அவர்களின் பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (04) இறுதி அஞ்சலி மேலும் படிக்க...

30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் பிரதமரிடம் கையளிப்பு!

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அவசியமான சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரண தொகுதி “முஸ்லிம் எயிட் மேலும் படிக்க...

கௌரவ பிரதமரினால் இலங்கை பொலிஸிற்கு 2000 முச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை மற்றும் சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் மேலும் படிக்க...

குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

முன்பள்ளியை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என கௌரவ பிரதமர் மஹிந்த மேலும் படிக்க...

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் நிலை காணப்படுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளது ஆசிரியர்களும் அதிபர்களும் தமது பாடசாலையின் மேலும் படிக்க...

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 'சுபீட்சத்தின் நோக்கத்திற்கான மக்களை மையமாகக் கொண்ட வெளியீடு' கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு

ஜனநாயக இடதுசாரி முன்னணி வெளியிடும் 'சுபீட்சத்தின் நோக்கத்திற்கான மக்களை மையமாகக் கொண்ட வெளியீடு' முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களினால் கௌரவ மேலும் படிக்க...

நாம் ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இச்சவால் மிகுந்த காலத்திற்கு முகங்கொடுப்போம் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாம் நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம் என அலரி மாளிகையில் இன்று (07) நடைபெற்ற ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை மேலும் படிக்க...

சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்!

புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்து கொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும், என மேலும் படிக்க...