SuperTopAds

SLPP

பிரச்சினைகளுக்கு உள்நாட்டுக்குள் தீர்வு!

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த ஜனநாயக நாடாக விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக முறைகளுக்கமைய மேலும் படிக்க...

எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராம்!

தற்போதைய அரசாங்கம் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.ஊடகங்களிடம் மேலும் படிக்க...

அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி கோட்டா!

நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் படிக்க...

இத்தாலிக்குப் பறந்தார் பிரதமர் மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு, இத்தாலிக்கு இன்று காலை பயணமானது.  இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை செயல்படுத்தும் இந்தத் தூதுக்குழு, இன்று அதிகாலை மேலும் படிக்க...

சுனில் பெரேராவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் செய்தி

ஐந்து தசாப்த காலங்களாக இலங்கை மக்களின் இதயங்களை வென்ற ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேராவின் மறைவு குறித்த செய்தி அறிந்து நான் மிகுந்த மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்!

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கௌரவ மேலும் படிக்க...

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த பேச்சு!

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் மேலும் படிக்க...

அண்ணனின் தடையை தளர்த்தினார் தம்பி! - இரசாயன உரங்களின் இறக்குமதிக்கு அனுமதி.

பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மேலும் படிக்க...

தேசிய வைத்தியசாலையின் புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கௌரவ பிரதமரினால் திறந்து வைப்பு

இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் படிக்க...

இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு

சிரேஷ்ட சட்டத்தரணி கல்யாணந்த திரானகம அவர்கள் எழுதிய இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் படிக்க...