SLPP

கௌரவ பிரதமரின் ஆலோசனைக்கமைய டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் நாடக கலைஞர்களுக்கு சலுகை விலைக்கு வழங்க நடவடிக்கை

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடகக் கலைத்துறையை ஊக்குவிப்பதற்காக டவர் மண்டப அரங்க அறக்கட்டளைக்குரிய அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் மிகவும் மேலும் படிக்க...

ஏழு நாடுகளின் தூதுவர்களுடன் பஷில் சந்திப்பு!

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், ஏழு நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது. அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஸ்யா, மேலும் படிக்க...

கௌரவ பிரதமர் தலைமையில் 100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஜுலை மாத இறுதியில் ஆரம்பம்

நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என கௌரவ மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்தவைச் சந்தித்தார் துமிந்த

ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வா இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இந்தச் சந்திப்பு மேலும் படிக்க...

பசிலிடம் கைமாறியது நிதியமைச்சு!

பசில் ராஜபக்ஷ இன்று அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் படிக்க...

“உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி” கௌரவ பிரதமரின் தலைமையில் சர்வதேசத்திற்கு அறிமுகம்

உலக சாரணர் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்யும் “உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி” சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு கௌரவ மேலும் படிக்க...

கௌரவ பிரதமர் கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (04) முற்பகல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.ஸ்ரீ தலதா மேலும் படிக்க...

காலஞ்சென்ற கமல் ரத்வத்தே அவர்களின் பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் காலஞ்சென்ற கமல் ரத்வத்தே அவர்களின் பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (04) இறுதி அஞ்சலி மேலும் படிக்க...

30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் பிரதமரிடம் கையளிப்பு!

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அவசியமான சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரண தொகுதி “முஸ்லிம் எயிட் மேலும் படிக்க...

கௌரவ பிரதமரினால் இலங்கை பொலிஸிற்கு 2000 முச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை மற்றும் சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் மேலும் படிக்க...