SLPP

கண்டி மாவட்டத்தின் புதிய ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை கௌரவ பிரதமருடன் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை இன்று (20) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மேலும் படிக்க...

இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பில் வியட்நாம் தூதுவர் கௌரவ பிரதமரிடம் நம்பிக்கை தெரிவிப்பு

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் அவர்கள் இன்று (20) பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.எதிர்வரும் மேலும் படிக்க...

குஷிநகர் சென்ற நாமல் இந்திய பிரதமருடன் சந்திப்பு!

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான மேலும் படிக்க...

முடிவின்றி முடிந்தது ஆசிரியர் - பிரதமர் பேச்சு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இறுதி முடிவு மேலும் படிக்க...

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரை வெளியீடு

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (09) அலரி மாளிகையில் மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்தவுடன் இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று முற்பகல் சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் மேலும் படிக்க...

பிரச்சினைகளுக்கு உள்நாட்டுக்குள் தீர்வு!

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த ஜனநாயக நாடாக விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக முறைகளுக்கமைய மேலும் படிக்க...

எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராம்!

தற்போதைய அரசாங்கம் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.ஊடகங்களிடம் மேலும் படிக்க...

அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி கோட்டா!

நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் படிக்க...

இத்தாலிக்குப் பறந்தார் பிரதமர் மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு, இத்தாலிக்கு இன்று காலை பயணமானது.  இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை செயல்படுத்தும் இந்தத் தூதுக்குழு, இன்று அதிகாலை மேலும் படிக்க...