SuperTopAds

SLPP

வடக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடங்கள்!

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்.  இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ மேலும் படிக்க...

டொலர் நெருக்கடி - தூதரகங்களை மூடுகிறது இலங்கை!

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக செலவுகளைக் குறைக்கும் நோக்கில் வெளிநாடுகள் சிலவற்றிலுள்ள தூதரகம் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு வெளிவிவகார மேலும் படிக்க...

மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை-!

நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு மாத்தறை மாநகர சபைக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று மேலும் படிக்க...

கௌரவ பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மேலும் படிக்க...

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து மேலும் படிக்க...

புதிய பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ண குமார கௌரவ பிரதமருடன் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற வாத்துவகே மஞ்சு லலித் வர்ண குமார அவர்கள் இன்று மேலும் படிக்க...

சாதாரணத் தரப் பரீட்சையின் சாதனையாளர்கள் கௌரவ பிரதமருடன் சந்திப்பு-!

இரண்டாயிரத்து இருபது கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று நாட்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஐந்து மாணவ மாணவிகள் மேலும் படிக்க...

பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரதமர் மஹிந்த!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது 76வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினருடன் சற்றுமுன்னர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.  இதனை நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் மேலும் படிக்க...

காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு 300 மில்லியன் ரூபா!

பல்வேறு காரணங்களால் பல்வேறு காலப்பகுதியில் காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சர் பசில் மேலும் படிக்க...

பசிலின் வரவுசெலவுத் திட்டம் - துண்டுவிழுகிறது 1,628 பில்லியன் ரூபாய்!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்றுபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  குறித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய மேலும் படிக்க...