SLPP

புதிய பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ண குமார கௌரவ பிரதமருடன் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற வாத்துவகே மஞ்சு லலித் வர்ண குமார அவர்கள் இன்று மேலும் படிக்க...

சாதாரணத் தரப் பரீட்சையின் சாதனையாளர்கள் கௌரவ பிரதமருடன் சந்திப்பு-!

இரண்டாயிரத்து இருபது கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று நாட்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஐந்து மாணவ மாணவிகள் மேலும் படிக்க...

பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரதமர் மஹிந்த!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது 76வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினருடன் சற்றுமுன்னர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.  இதனை நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் மேலும் படிக்க...

காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு 300 மில்லியன் ரூபா!

பல்வேறு காரணங்களால் பல்வேறு காலப்பகுதியில் காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சர் பசில் மேலும் படிக்க...

பசிலின் வரவுசெலவுத் திட்டம் - துண்டுவிழுகிறது 1,628 பில்லியன் ரூபாய்!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்றுபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  குறித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய மேலும் படிக்க...

புதிய பத்திக் பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாக முடியும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை!

புதிதாக நிறுவப்பட்டுள்ள பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாகும் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் படிக்க...

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சிறப்புற டெம்பெற்ற தீபாவளிப் பண்டிகை நிகழ்வு

நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் மேலும் படிக்க...

ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளே தீபாவளி!

அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞானஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது. உலகளாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் மேலும் படிக்க...

நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்!

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு´ எனும் அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் மேலும் படிக்க...

கொவிட் காலப்பகுதியில் வழங்கிய ஒத்துழைப்பிற்கு கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத் தலைவர்கள் கௌரவ பிரதமருக்கு பாராட்டு

கொவிட் தொற்று காலப்பகுதியில் இரு கப்பல்களை தயாரித்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் கொழும்பு டொக்யார்ட் கப்பல் மேலும் படிக்க...