SuperTopAds

SLPP

புதிய பத்திக் பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாக முடியும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை!

புதிதாக நிறுவப்பட்டுள்ள பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாகும் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் படிக்க...

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சிறப்புற டெம்பெற்ற தீபாவளிப் பண்டிகை நிகழ்வு

நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் மேலும் படிக்க...

ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளே தீபாவளி!

அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞானஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது. உலகளாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் மேலும் படிக்க...

நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்!

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு´ எனும் அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் மேலும் படிக்க...

கொவிட் காலப்பகுதியில் வழங்கிய ஒத்துழைப்பிற்கு கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத் தலைவர்கள் கௌரவ பிரதமருக்கு பாராட்டு

கொவிட் தொற்று காலப்பகுதியில் இரு கப்பல்களை தயாரித்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் கொழும்பு டொக்யார்ட் கப்பல் மேலும் படிக்க...

கண்டி மாவட்டத்தின் புதிய ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை கௌரவ பிரதமருடன் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை இன்று (20) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மேலும் படிக்க...

இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பில் வியட்நாம் தூதுவர் கௌரவ பிரதமரிடம் நம்பிக்கை தெரிவிப்பு

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் அவர்கள் இன்று (20) பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.எதிர்வரும் மேலும் படிக்க...

குஷிநகர் சென்ற நாமல் இந்திய பிரதமருடன் சந்திப்பு!

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான மேலும் படிக்க...

முடிவின்றி முடிந்தது ஆசிரியர் - பிரதமர் பேச்சு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இறுதி முடிவு மேலும் படிக்க...

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரை வெளியீடு

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (09) அலரி மாளிகையில் மேலும் படிக்க...