கண்டி மாவட்டத்தின் புதிய ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை கௌரவ பிரதமருடன் சந்திப்பு

ஆசிரியர் - Admin
கண்டி மாவட்டத்தின் புதிய ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை கௌரவ பிரதமருடன் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை இன்று (20) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.

கண்டி மாவட்டத்தின் ஆயர் பதவிக்கு மேலதிகமாக சிலாபம் மறைமாவட்ட ஆயராகவும் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பணியாற்றி வருகின்றார்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகைக்கும் இடையே நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு