ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது முட்டைகளை வீசி தாக்குதல்! பொதுஜன பெரமுன மீது குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது முட்டைகளை வீசி தாக்குதல்! பொதுஜன பெரமுன மீது குற்றச்சாட்டு..

கொழும்பு - கோட்டையில் உள்ள ஐக்கிய மக்கள்சக்தியின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரவிதானகே தனது ஆதரவாளர்களை அழைத்துவந்தார்.

என ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரவிதான பொருட்கள் அழுகிய முட்டைகளை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கோட்டை அலுவலகம் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு காடையர்கள்,

கோட்டை மாநகர சபை ஊழியர்களை அழைத்துவந்தார் என அவர் பதிவிட்டுள்ளார். இலங்கையில் நெருக்கடிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக இது இடம்பெற்றுள்ளது. வெட்கக்கேடு என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு