யாழ்ப்பாணம்

வலி.வடக்குப் பிரதேச சபையில் தன்மானத்தை வெளிப்படுத்திய தமிழர் சம உரிமை இயக்கம்!

யாழ்.  வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை (02) இடம்பெற்ற தவிசாளர் தெரிவுக்கான அமர்வில் தமிழ்த் தேசியப் பேரவையின் பங்காளிக் கட்சியான தமிழர் சம மேலும் படிக்க...

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னாரில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை (03) யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில மேலும் படிக்க...

புன்னாலைக்கட்டுவனில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் தோட்ட நிலப் பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(31) அதிகாலை ஒரேநாளில் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் மேலும் படிக்க...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொடும்பாவி எரித்து இறுதிக் கிரியை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கொடும்பாவி எரித்து, இறுதிக் கிரியை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் மேலும் படிக்க...

அரியாலை நெடுங்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு குடும்பத்தலைவர் சாவு :– இன்றிரவு துயரம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். . இந்தச் யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் இன்றிரவு 7.20 மேலும் படிக்க...

மேஜர் ஜெனரல் கெப்பிட்டிவலன்னவுக்கு எதிரான வழக்கில் சட்டமாஅதிபர் முன்னிலையாக அனுமதி!

நாவற்குழிப் பகுதியில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, பிரதிவாதிகள் மேலும் படிக்க...

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சுகிர்தன் தெரிவு!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை சபையின் மேலும் படிக்க...

வலி.தென்மேற்கு சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து சென்ற ஜெபநேசன் தவிசாளராக தெரிவு!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசனை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வழிமொழிந்த மேலும் படிக்க...

கடும் வெப்பத்திற்குப் பின் யாழில் பலத்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை (02) பெரும் இடிமுழக்கத்துடன் பலத்த மழை பெய்துள்ளது. இன்று பிற்பகல்-02 மணிக்கு யாழ். மாவட்டத்தின் மேலும் படிக்க...

வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு மேலும் படிக்க...