யாழ்ப்பாணம்

நிரந்தர நியமனம் தொடர்பில் தொண்டராசிரியர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!

தமது நியமனங்களை உறுதிசெய்து தருமாறு கோரி தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை மேலும் படிக்க...

சுதாகரின் பிள்ளைகளுடன் ஆளுநர் சந்திப்பு

பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரே இன்று (24) ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை கொழும்பில் சந்தித்தார். இதன் போது இவ் விடயத்தை மேலும் படிக்க...

தமிழர் பகுதிகளில் உள்ளுராட்சி ஆட்சி!: யாழ். வணிகர் கழகம் முக்கிய வேண்டுகோள்

கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலிலே ஒரிரு சபைகளை விட மற்றைய எந்தச்சபையிலும், எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மைப் பெறமுடியாத நிலையிலே கூடிய உறுப்பினர்களைப் மேலும் படிக்க...

பொது இடங்களில் குப்பைகளை வீசுவோரை மக்களால்தான் தடுக்க முடியும் - முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

“பொது இடங்களில் கழிவுப்பொருள்களை வீசுபவர்களை அந்தப் பகுதி மக்களே தடுக்க முடியுமே தவிர, எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும் அதனைத் தடுக்க முடியாது” இவ்வாறு வடக்கு மேலும் படிக்க...

80 இலட்சம் ரூபா மோசடி - தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

வங்கியின் 80 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் 5 பேரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை மேலும் படிக்க...

வவுனியா நகரப்பகுதியில் நிதி மோசடிகளில் ஈடுபட்டவர் பருத்தித்துறையில் மாட்டினார்!

வவுனியா நகரப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி, வறிய மக்களிடம் பணமோசடி செய்த நபர் வழக்குத் தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேலும் படிக்க...

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தெரிவுசெய்யப்பட்ட உள்ளவர் யார்?

யாழ்  மாநகர சபையின் புதிய மேயராகஇ தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இமானுவேல் ஆனல்ட் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக உள்ள மணிவண்ணன் வருவாரா என்கின்ற மேலும் படிக்க...

பத்தாண்டுக்குள் வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும் – வடக்கு முதல்வர் எச்சரிக்கை!

அனைத்து உரிமைகளையும் தம் கைக்குள் மூடி மறைத்துக் கொண்டு நல்லிணக்கம் குறித்து பேசுவோரின் பொறிக்குள் சிக்கினால் எதிர்வரும் பத்தாண்டுக்குள் வடக்கு- கிழக்கு மேலும் படிக்க...

வடக்கில் உச்சம் கொடுக்கப் போகும் சூரியன்!: ஓர் முன்னறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் அடுத்தமாதம் 13 ஆம், 14 ஆம், 15 ஆம் திகதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மூன்று மேலும் படிக்க...

இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீடும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்.

இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீடும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள் - அங்கத்துவ நாடுகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் மேலும் படிக்க...