யாழ்ப்பாணம்

மக்களுக்காகத்தான் அனந்தியே தவிர கட்சிக்காக அனந்தி அல்ல

நான் ஸ்திரமாகி அனந்தி சசிதரனுடைய அரசியல் இக் கட்சியில் ஸ்திரமடைகின்ற போது நாங்கள் மக்கள் மத்தியில் செல்லாக் காசாக ஆகிவிடுவோம் அல்லது எங்களுடைய அரசியல் மேலும் படிக்க...

ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் வழங்கிய வடக்கு கல்வியமைச்சர்!

வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய கந்தையா தனபாலசிங்கத்தின் நிதி மோசடிகள்,முறைகேடுகள் மிகத் தெளிவான ஆதாரங்களுடன் மேலும் படிக்க...

யாழ் மாணவியின் உயிரை பறித்த கொடூரமான நோய்!! சோகமயமானது யாழ். குடாநாடு

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் மாணவி ஒருவர் கொடூரமான நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். மகாஜனக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவி சிவநேசன் மேலும் படிக்க...

பாடசாலையில் தடுக்கி விழுந்த மாணவர் மரணம்! - சுழிபுரத்தில் சம்பவம்

வட்டுக்கோட்டை -சுழிபுரத்தில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் மேலும் படிக்க...

யாழில் பொலிஸாருக்குக் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

பொலிஸாருக்குக் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஒருவரது மோட்டார் சைக்கிள் பறிபோனது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை மேலும் படிக்க...

மைத்திரிக்கு வெள்ளையடிக்க தயாராகின்றார் யாழ்.ஆயர்!

மன்னார் ஆயரை தொடர்ந்து யாழ்ப்பாண ஆயர் இல்லம் நல்லிணக்கத்திற்காக தனது கதவுகளை அகல திறந்துவிட்டுள்ளது. புதிய யாழ்.ஆயரது அரசியல் வங்குரோத்து தனம் தொடர்பில் மேலும் படிக்க...

யாழில் 9 மாதங்களில் ஆயிரத்து 800 கிலோ கஞ்சா மீட்பு!

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து எண்ணூறு கிலோ 1800 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொஹான் மேலும் படிக்க...

தாம் எதிர்பாத்த வெற்றி கிடைக்கிவில்லையாம் டக்ளஸ் தேவானந்தா கவலை

தாம் எதிர்பாத்த வெற்றி கிடைக்கிவில்லையாம் டக்ளஸ் தேவானந்தா கவலை மேலும் படிக்க...

லீசிங் பணம் கட்டுவதற்கு வழிப்பறியில் ஈடுபட்ட பூசாரி கைது

லீசிங் பணம் கட்டுவதற்கு வழிப்பறியில் ஈடுபட்ட பூசாரி கைது மேலும் படிக்க...

யாழில் மாணவர்கள் காதல் தொடர்பு காரணமாக இரு ஜோடிகள் தற்கொலை முயற்சி

வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன் காரணமாக இரு சோடிகள் மேலும் படிக்க...