யாழ்ப்பாணம்

கொக்குவில் சந்தியில் கேக் வெட்டிய போது ஏற்பட்ட தகராறால்தான் ஹாட்வெயாரை உடைத்தோம் - சந்தேகநபர்கள் வாக்குமூலம்!

“கொக்குவில் சந்தியில் நண்பனின் பிறந்த நாளைக் கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம்” என சந்தேகநபர்கள் மேலும் படிக்க...

பொது இடங்களில் குப்பை கொட்டியோரிடம் தண்டம் அறவீடு!

பொது இடங்களில் கழிவுகளை கொட்டிய 5 நபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம்  பொலிஸ் மேலும் படிக்க...

யாழ். பொம்மைவெளியில் தமிழ் – முஸ்லிம்கள் சிலர் இடையே முறுகல் – சுமுகமாகத் தீர்க்க பொலிஸார் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் பள்ளிவாசல் முன்பு முச்சக்கர வண்டி நிறுத்துவதற்கு ஆட்சேனையை தெரிவித்ததையடுத்து முஸ்லிம்கள் சிலருக்கும் தமிழ் இளைஞர்கள் மேலும் படிக்க...

யாழில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் சீ4 வெடிமருந்தும் மீட்பு (PHOTOS)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி டச்சு வீதி மருதடி பகுதியில் தமிழிழு விடுதலைப் புலிகளின் சீருடையும், வெடி பொருட்களின் பாகங்கள் சில இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த மேலும் படிக்க...

தமிழ் - முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் முறுகல்! யாழில் பதற்றம்!

தமிழ்- முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் முறுகல் மேலும் படிக்க...

வல்வெட்டித்துறையில் சிறுமியைக் கடத்தி வன்புணர்ந்தவருக்கு 15 வருட கடூழியச் சிறைத்தண்டனை!

16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மேலும் படிக்க...

பெண்கள் ஆண்களாகவோ ஆண்கள் பெண்களாகவோ மாற எத்தனிக்கக்கூடாது -சீ.வி கருத்து

பெண்கள் ஆண்களாகவோ ஆண்கள் பெண்களாகவோ மாற எத்தனிக்கக்கூடாது -சீ.வி கருத்து மேலும் படிக்க...

யாழில் சர்வதேச மகளிர் தினம்

யாழில் சர்வதேச மகளிர் தினம் மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் சர்வதேச தலையீட்டை கோருமாறு வலியுறுத்தல்

இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் எந்தவிதமான தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஆகவே, இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டை மேலும் படிக்க...

குடந்தனையில் குடும்பஸ்தரை காணவில்லை!

வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை - குடந்தனை கிழக்குப பகுதியைச் சேர்ந்த செல்வராசா அருந்தவச்செல்வன் (29 வயது) என்ற நபர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மேலும் படிக்க...