தமிழ் - முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் முறுகல்! யாழில் பதற்றம்!

ஆசிரியர் - Editor I
தமிழ் - முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் முறுகல்! யாழில் பதற்றம்!

யாழ்.பொம்மைவெளி பகுதியில் தமிழ்- மு ஸ்லிம் இளைஞர்களுகிடையில் முறுகல் நிலை உருவாகிய நிலையில் சம்ப இடத் திற்கு விரைந்த பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குறித்த பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் இரவு நேர தொழுமைக்காக முஸ்லிம் மக்கள் ஒன்று கூடிய வேளையிலேயே இம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அப் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கூடும் முஸ்லிம் இளைஞர்களுக்கும், அதன முன்பாக உள்ள வர்த்தன நிலையத்தில் கூடும் தமிழ் இளைஞர்களுக்கும் இடையிலேயே இம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று நண்பகலில் இருந்து நலவும் முறுகல் நிலை சற்று முன்னர் முற்றி மோதல் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் அங்க சென்ற யாழ்.பொலிஸார் நிலமையினை சமரசப் படுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு