யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் மேலும் படிக்க...
வேகப் புறாக்களின் பந்தயம் முதல் முறையாக வடக்கில் மேலும் படிக்க...
கால்நடைகள் கடத்தலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டுகள் இரண்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், மேலும் படிக்க...
உள்ளூராட்சி தேர்தலின் போது தமிழரசுக்கட்சி தென்மராட்சி கிளைத் தலைவர் அருந்தவபாலனுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை நீக்குவது தொடர்பாக மேலும் படிக்க...
நெல்லியடி, கரவெட்டி பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கரவெட்டி கிராய் திருப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் நேற்றிரவு மேலும் படிக்க...
அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்ட 80 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. அரச வங்கி ஒன்றுக்காக நேற்றுமுன்தினம் மேலும் படிக்க...
யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்தினரினால் யாழ். ரில்கா விருந்தினர் விடுதியில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜனுக்கு மூன்று கூருட கால சேவையைப் பாராட்டி மேலும் படிக்க...
உணவு நஞ்சானதால் 109 பேர் வைத்தியசாலையில் மேலும் படிக்க...
யாழ்.மாநகரசபை ஊழியர் ஒருவர் வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த அன்ரனிராசு என்பவர் மேலும் படிக்க...