உணவு நஞ்சானதால் 109 பேர் வைத்தியசாலையில்

ஆசிரியர் - Editor I
உணவு நஞ்சானதால் 109 பேர் வைத்தியசாலையில்

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் தேவால யம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு நஞ்சா னதில் 109 பேர் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

ஊர்காவற்துறை நெருஞ்சி முனை பகுதியில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை தவக்கால சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. 

பூஜை வழிபாடுகளின் பின்னர் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை உட்கொண்ட 109 பேர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சிகிச்சை பெற்ற பெரும்பாலனவர்கள் சுகமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு