யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்தினரினால் இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜனுக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை…!

ஆசிரியர் - Admin
யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்தினரினால் இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜனுக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை…!

யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்தினரினால் யாழ். ரில்கா விருந்தினர் விடுதியில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜனுக்கு மூன்று கூருட கால சேவையைப் பாராட்டி பிரியாவிடை வைபவம் நடைபெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாகாண சபை உறுப்பினர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் உலமாக்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .

       

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு