யாழ்ப்பாணம்

பிள்ளைகளைக் கட்டுக்கோப்புடன் வளர்ப்பது பெற்றோரின் கடமை - மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டு

“பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்ப்பது பெற்றோரின் கடமை. பிள்ளைகள் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபடுவதால் கைது செய்யப்பட, பெற்றோர் நீதிமன்றில் வந்து மேலும் படிக்க...

சங்கானையில் குருக்கள் கொலை: இராணுவப் புலனாய்வாளர்கள் கொப்ரல் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு - நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் மேலும் படிக்க...

தாவடியில் விஜயகாந்த் வீட்டினுள் நுழைந்து அச்சுறுத்திய சுன்னாகம் பொலிஸார் -மனிதவுரிமை ஆ.குழுவில் முறைப்பாடு -

யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் தனிநபர் ஒருவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் படிக்க...

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் விபத்தில் சிக்கி ஏழாலை குடும்பஸ்தர் படுகாயம்

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பட்டா வாகனமொன்றில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற வாகனத்துடன் வேறொரு பட்டா வாகனம் மோதியதில் குறித்த வாகனத்தைச் செலுத்திச் சென்ற மேலும் படிக்க...

யாழில் திருமண வீட்டில் விசித்திரத் திருட்டு

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்ற வீடொன்றில் திங்கட்கிழமை(19) இரவு விசித்திரத் திருட்டு இடம்பெற்றுள்ளது. குப்பிளான் பகுதியைச் சேர்ந்த மேலும் படிக்க...

சாவகச்சேரியில் விபத்தில் சிக்கிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ். சாவகச்சேரி நகர்ப் பகுதியில் மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கி இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (20) இரவு- மேலும் படிக்க...

வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பகுதியில் தொடர் கொள்ளை: புத்தளத்தை சேர்ந்த 3 பேர் கைது!

வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக 3 வீடுகளில் திருடிய கும்பல் நான்காவது வீட்டினை உடைத்து திருட முற்பட்ட வேளை அப் பகுதி மக்களினால் திருட்டுக் மேலும் படிக்க...

யாழில் ஒரேநாளில் வடமாகாணசபை உறுப்பினர் செய்த நற்செயல் VIDEO

யாழ். வணிகர் கழகத்தின் முன்னாள் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினருமான இ. ஜெயசேகரன் தனது பதவிக்காக வழங்கப்படும் சம்பள நிதியில் பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கி மேலும் படிக்க...

திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி

திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி மேலும் படிக்க...

வடமாகாண முதலமைச்சருடன் தொண்டர் ஆசிரியர்கள் சந்திப்பு VIDEO

வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் வழங்க தாமதமாவதாக தெரிவித்து மேலும் படிக்க...