யாழ்ப்பாணம்

ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை விவகாரம் சந்தேக நபர்கள் ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியல்..

ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய தினம் மேலும் படிக்க...

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் ரயலட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவர் மீண்டும் விளக்கமறியலில்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து  ரயலட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டு பின்னர்பொலிஸார் மற்றும் சாட்சிகளை அச்சுறுத்திய மேலும் படிக்க...

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள் சீ.வி ஐனாதிபதிக்கு கடிதம்

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள் சீ.வி ஐனாதிபதிக்கு கடிதம் மேலும் படிக்க...

காங்கேசன்துறையில் நடைபெற்ற பொலிஸ் வீரர் தினம்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் இன்று(21) காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஸ்ர மேலும் படிக்க...

உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கான வாக்குவீதம் குறைந்தமைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டோம்! - மாவை

உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கான வாக்குவீதம் ஏன் குறைந்தது என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து காரணங்களையும் அறிந்துள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் மேலும் படிக்க...

யாழில் உணவகங்களுக்கு இறுக்கமான நடைமுறைகள்

யாழ். மாநகரசபைக்குட்பட்ட உணவகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் இறுக்கமான நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உணவகங்களில் பணியாற்றும் மேலும் படிக்க...

குப்பிளானில் இரவோடிரவாக திருடர்கள் அட்டகாசம்

யாழ். குப்பிளான் தெற்கிலுள்ள தோட்ட நிலக் கிணறுகளுக்குள் விடப்பட்டிருந்த ஐந்து நீர் இறைக்கும் இயந்திரங்களின் பைப்புக்களிலிருந்து கப்ளிங், புட்பால் போன்றவை மேலும் படிக்க...

சண்­டி­லிப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் மாதிரி வீட்­டுத்­திட்டம்

தேசிய வீட்­மைப்பு அதி­கார சபையால் சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­ல­கத்தின் ஊடாக 197 பய­னா­ளி­க­ளுக்­கான மாதிரி வீட்டுத்­ திட் டம் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. மேலும் படிக்க...

சங்கானையில் குருக்கள் கொலை – இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்குத் தூக்கு – அரச சட்டவாதி தொகுப்புரை – வியாழனன்று தீர்ப்பு

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்த இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மேலும் படிக்க...

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் படிக்க...