சண்­டி­லிப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் மாதிரி வீட்­டுத்­திட்டம்

ஆசிரியர் - Admin
சண்­டி­லிப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் மாதிரி வீட்­டுத்­திட்டம்

தேசிய வீட்­மைப்பு அதி­கார சபையால் சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­ல­கத்தின் ஊடாக 197 பய­னா­ளி­க­ளுக்­கான மாதிரி வீட்டுத்­ திட் டம் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. இதற்­காக 98.5 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­லாளர் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, தேசிய வீட­மைப்பு அதி­கார சபையால் சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­ல­க­த்தின் ஊடாக வழங்­கப்­ப­ட­வுள்ள வீட்­டுத்­திட்­டத்­துக்­கான முன்­மொ­ழிவு ஒருங்­கி­ணைப்புக்குழுக்­ கூட்­டத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

அதற்கு எது­வித ஆட்­சே­ப­மும் தெரி­விக்­கப்­ப­டா­ததால் இந்தத் திட்­டத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டது. இதில் போரால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு