யாழ்ப்பாணம்
தமிழர்களைத் தொடர்ந்தும் அழித்து ஒரு இன அழிப்பைச் செய்துவரும் இராணுவத்தினர் யாழில் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்துவருவது வேடிக்கையாகவுள்ளது என வலிகாமம் வடக்குப் மேலும் படிக்க...
மின்சாரத்தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (25) காலை-08.30 மணி முதல் மாலை- 5.30 மணிவரை யாழ்.குடாநாட்டின் பல மேலும் படிக்க...
யாழ்.சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் மோதி இளைஞர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க...
வீட்டுதிட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. மேலும் படிக்க...
முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேல்மாகாண மேலும் படிக்க...
வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேச்சைக்குழுவாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்தனர். வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடிகர் ஆர்யா மற்றும் அவரது படப்பிடிப்புக் குழுவினரின் அத்துமீறிய செயற்பாட்டினால், வாசகர்கள் விசனமடைந்தனர். மேலும் படிக்க...
வடமாகாணத்தில் சுமூகமான உள்ளூராட்சி நிர்வாகத்தை நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டுமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேலும் படிக்க...
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் மேலும் படிக்க...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலிலிருந்த சந்தேகநபரை சித்திரவதை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை மேலும் படிக்க...