வல்வை நகரசபைக்கு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

ஆசிரியர் - Admin
வல்வை நகரசபைக்கு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேச்சைக்குழுவாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்தனர். வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோபுரவாசலில் சமாதான நீதிவானும், ஆலய பிரதம குருவுமான தண்டபாணிக தேசிகர் குருக்கள் முன்னிலையில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர்.

சுயேச்சை குழு தலைவர் சபாரட்ணம் செல்வேந்திரா, தங்கவேலாயுதம் சுந்தரலிங்கம், கணேசமூர்த்தி கஜேந்திரன், பிரேமதாஸ் ஞானேஸ்வரி ஆகியோர் சுயேச்சைகுழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபைக்கு செல்லவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு