யாழ்ப்பாணம்

சுருட்டுப் பற்ற வைத்த தீயால் விபரீதம்: உடுப்பிட்டி வயோதிபப் பெண் மரணம்

கைவிளக்கில் சுருட்டுப் பற்ற வைத்த யாழ். உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்மணி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதானா வைத்தியசாலையில் மேலும் படிக்க...

பல கட்சி ஆதரவுடன் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையில் ஆட்சியமைத்த கூட்டமைப்பு!

வலிகாமம் மேற்குப் பிரதேச சபைக்குத் தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை (28) பிற்பகல்-02 மணி முதல் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேலும் படிக்க...

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக கொள்கையை கைவிட்டு விட்டது கூட்டமைப்பு! - விக்னேஸ்வரன்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக, ஈ.பி.டி.பி.யின் ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டு விட்டது மேலும் படிக்க...

முகநூலால் காரைநகர் தொழிலாளியின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்!

காரைநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு புலம்பெயர் அன்பர் ஒருவரினால் புதிய துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. காரைநகர் - ஆயிலியைச் சேர்ந்த மாணிக்கம் வரதராஜா மேலும் படிக்க...

யாழில் ஆரம்பமானது வெள்ளரிப்பழ வியாபாரம்!

யாழ். குடாநாட்டில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரிப்பழம் தற்போது விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளது. குடாநாட்டில் 250 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளாரிப்பழச் மேலும் படிக்க...

ஈ.பி.டி.பியிடம் ஆதரவு கேட்கவில்லை. கூறுவது எம்.ஏ.சுமந்திரன்.

ஈ.பி.டி.பியிடம் ஆதரவு கேட்கவில்லை. கூறுவது எம்.ஏ.சுமந்திரன். மேலும் படிக்க...

வடமாகாண ஆளுநர் மாற்றமா?

வடமாகாண ஆளுநர் மாற்றமா? மேலும் படிக்க...

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு சட்டரீதியாக விசாரிக்கப்பட்டதா? முதலமைச்சர் மீது சரமாரியாக கேள்வி.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு சட்டரீதியாக விசாரிக்கப்பட்டதா? முதலமைச்சர் மீது சரமாரியாக கேள்வி. மேலும் படிக்க...

"மாயபுர" சிங்கள குடியேற்றம் தொடர்பில் ஆராய வடமாகாணசபையில் விசேட அமர்வு.

"மாயபுர" சிங்கள குடியேற்றம் தொடர்பில் ஆராய வடமாகாணசபையில் விசேட அமர்வு. மேலும் படிக்க...

வல்வெடத்துறை நகரசபையும் த.தே.கூட்டமைப்பிடம். சிறீலங்கா சுதந்திரகட்சி ஆதரவு.

வல்வெடத்துறை நகரசபையும் த.தே.கூட்டமைப்பிடம். சிறீலங்கா சுதந்திரகட்சி ஆதரவு. மேலும் படிக்க...