யாழ்ப்பாணம்

முறைகேடு குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட 5 நடத்துனர்களுக்கு மீளவும் பணி - யாழ். மேல் நீதிமன்று கட்டளை

முறைகேடு குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட 5 நடத்துனர்களுக்கு மீளவும் பணி - யாழ். மேல் நீதிமன்று கட்டளை மேலும் படிக்க...

சிங்களத் தலைவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியே தமிழர்களுக்கான வரப்பிரசாதம்! - முதலமைச்சர்

பெரும்பான்மை அரசியல் தலைவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் தான் இன்றைய அரசியல் அரங்கத்தில் சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம். அதனை உரியவாறு பாவிக்க மேலும் படிக்க...

புலம்பெயர் மக்களின் செயற்பாடு இராஜதந்திர ரீதியில் இல்லை - அனந்தி சசிதரன்

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் சென்று எதைச் சொல்லி வாக்கு மேலும் படிக்க...

மயிலிட்டிக்கு மங்கள சமரவீர திடீர் விஜயம்!

இலங்கை ஜனாதிபதிக்கான வடக்கு விஜயங்களின் போது மக்களது எதிர்ப்புக்கள் மும்முரமடைந்துள்ள நிலையில் தற்போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள மற்றும் செம்மணி நாயகி மேலும் படிக்க...

கரவெட்டி பிரதேசசபையை சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாரை வார்க்க கூட்டமைப்பு,ஈபிடிபி தயார்!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையெனப்படும் கரவெட்டி பிரதேசசபையை பெரும்பான்மையின கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாரை வார்க்க கூட்டமைப்பு மற்றும் மேலும் படிக்க...

ஈ.பி.டி.பி ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றவில்லை!: யாழ். மாநகர புதிய மேயர் அதிரடி

உண்மையில் யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிரங்கமாக ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் ஈ.பி.டி.பி ஆதரவுடன் நாங்கள் மேலும் படிக்க...

யாழ்.நகரில் மீன் சந்தைக்கு அருகில் இளைஞர்களுக்கு இடையில் குழு மோதல்!

யாழ்.நகரில் மீன் சந்தைக்கு அருகில் இளைஞர்களுக்கு இடையில் இன்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கோடை மழை மக்கள் மகிழ்ச்சி!

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் பிற்பகல் பெய்த கோடை மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலையிலிருந்து மதியம் வரை கடுமையான வெயில் காணப்பட்டது. பிற்பகலில் மேலும் படிக்க...

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே நல்லிணக்கத்தினை துரிதப்படுத்தப்பட வேண்டும்: யாழில் சந்திரிகா!

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே நல்லிணக்கத்தினையும், ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு மேலும் படிக்க...

அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு..

அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு.. மேலும் படிக்க...