அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு..

ஆசிரியர் - Editor I
அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு..

வடக்கின் பாரம்பரிய உணவகம் "அம்மாச்சி" இன்றைய தினம் யாழ்.கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சினால் வடமாகாணத்தில் சகல பகுதிகளிலும் "அம்மாச்சி" உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் யாழ்.கீரிமலை நகுலேஷ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகமே இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு