யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கோடை மழை மக்கள் மகிழ்ச்சி!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கோடை மழை மக்கள் மகிழ்ச்சி!

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் பிற்பகல் பெய்த கோடை மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலையிலிருந்து மதியம் வரை கடுமையான வெயில் காணப்பட்டது. பிற்பகலில் பல இடங்களில் மழை பொழிந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு