யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கோடை மழை மக்கள் மகிழ்ச்சி!
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் பிற்பகல் பெய்த கோடை மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலையிலிருந்து மதியம் வரை கடுமையான வெயில் காணப்பட்டது. பிற்பகலில் பல இடங்களில் மழை பொழிந்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் பிற்பகல் பெய்த கோடை மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலையிலிருந்து மதியம் வரை கடுமையான வெயில் காணப்பட்டது. பிற்பகலில் பல இடங்களில் மழை பொழிந்துள்ளது.