விளையாட்டு

கராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..

கராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.. மேலும் படிக்க...

இலங்கை அணியில் மதீஷ பத்திரன சேர்ப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மேலும் படிக்க...

தல டோனிக்கு வெற்றியை சமர்பிக்கிறோம்!! -இது அவருக்கான கிண்ணம் என்கிறார் ஜடேஜா-

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் நேற்று குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5 ஆவது மேலும் படிக்க...

ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கியது சி.எஸ்.கே

ஐ.பி.எல் ரி-20 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் சிங்ஸ் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.இன்று நள்ளிரவு 12.10 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் மேலும் படிக்க...

ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஆரம்பம்!! -15 பந்துப் பரிமாற்றங்களில் 170 ஓட்டங்கள் இலக்கு-

ஐ.பி.எல் இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு ஆரம்பக உள்ளது. மேலும் போட்டி 15 பந்துப் பரிமாற்றங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 170 ஓட்டங்கள் இலக்காக சென்னை அணிக்கு மேலும் படிக்க...

இறுதிப் போட்டியில் பல சாதனைகள் படைத்த தமிழ் இளைஞர் சாய் சுதர்சன்

குஜராத் டைட்டன்ஸ் - சி.எஸ்.கே அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மேலும் படிக்க...

சம்பியனானது கே.சி.சி.சி அணி

முதன்முதலாக நடாத்தப்பட்ட 40 வயதிற்கு மேற்பட்ட  வயதினருக்கான கடினப்பந்து சுற்றுப்போட்டியில் சம்பியன் ஆனது கே.சி.சி.சி அணி.மானிப்பாய் பரிஷ் மேலும் படிக்க...

மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள்!! -நெரிசலில் சிக்கிய 12 பேர் மரணம்-

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் மேலும் படிக்க...

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்!! -வரலாற்று சாதனை படைத்த கோலி-

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி லீக் போட்டியில் ஆர்.சி.பி - குஜராத் அணிகள் பலபரீட்சை நடத்தின.இப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு மேலும் படிக்க...

தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது!! -அவுஸ்திரேலியா சட்ட மா அதிபர் அறிவிப்பு-

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட 4 பாலியல் குற்றச்சாட்டுகளில் 3 குற்றசாட்டுகள் மேலும் படிக்க...