தேசியமட்ட உதைபந்தாட்ட தொடர்!! -வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிய வடக்கு அணி-

ஆசிரியர் - Editor II
தேசியமட்ட உதைபந்தாட்ட தொடர்!! -வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிய வடக்கு அணி-

தேசியமட்ட உதைபந்தாட்ட தொடரின் வெற்றிக் கிண்ணத்தை வடமாகாண அணி தனதாக்கியது.

கொழும்பு சுகதாச விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இத்தொடருக்கான இறுதிப் போட்டியில் வடக்கு மாகாண அணி 02:01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாண அணி சார்பில் கீதன் 02 கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு