விளையாட்டு

கபில் தேவ் சாதனையை முறியடித்த தமிழக வீரர் அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக இலக்குளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மேலும் படிக்க...

டுபாய் சர்வதேச பாரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு பாரா அணிக்கு நான்கு பதக்கங்கள்

டுபாயில் நடைபெற்ற 14 ஆவது துபாய் குரோன் பிறீ மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட இலங்கை பாரா அணி வீரர்கள் 4 பதக்கங்களை வென்றனர்.இதன்படி, 2 தங்கப் பதக்கங்கள், ஒரு மேலும் படிக்க...

யாழ்ப்பாண கரப்பந்தாட்ட தொடர்!! -இரண்டாவது பருவகால தொடர் இன்று ஆரம்பம்-

யாழ்.மாவட்ட கரப்பந்தாட்ட சம்ளேனத்தின் ஏற்பாட்டில் 2 ஆவது தடவையாக நடைபெறவுள்ள யாழ்ப்பாண கரப்பந்தாட்ட தொடர் இன்று வியாழக்கிழைமை ஆரம்பமானது.இலங்கை கரப்பந்தாட்ட மேலும் படிக்க...

தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர் -வியாஸ்காந்த், சிராஸ், சமாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு-

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடருக்கான குழாம்கள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அத் மேலும் படிக்க...

விக்கெட் வேட்டையில் யாழ் வியாஸ்காந்த் - விதுசன்

இலங்கை கிரிக்கெட் சபை (எஸ்.எல்.சி) ஏற்ப்படு செய்த 23 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்கான முன்னணி கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க...

சச்சின் டெண்டுல்கருக்கு மும்பையில் சிலை

"கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேலும் படிக்க...

"பொன் அணிகளின் போர்" வட்டு.யாழ்ப்பாணக் கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்த்தி கிண்ணத்தை வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த 106 ஆவது பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை புனித பத்திரிசியார் கல்லூரி அணி மேலும் படிக்க...

வடக்கின் பொன் அணிகளின் போர் இன்று ஆரம்பம்!! -வலுவான நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரி-

வடக்கின் பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகள் மோதும் துடுப்பாட்ட போட்டி இன்று மேலும் படிக்க...

மகளிர் ரி-20 உலக கோப்பை!! -இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது அவுஸ்ரேலியா-

தென்னாபிரிக்காவில் நடைபெறும் மகளிர் ரி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டதை எட்டி உள்ளது. இதன்படி 'ஏ' பிரிவில் அவுஸ்ரேலியா (8 புள்ளி) முதலிடமும், மேலும் படிக்க...

நடுவர் கொடுத்த தவறான முடிவு!! -ஓய்வு அறையில் கோபமடைந்த கோலி-

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அவுஸ்ரேலியா அணி 263 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து முதல் மேலும் படிக்க...