விளையாட்டு

இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த சூரியகுமார் ஜாதவ்!! -112 ஓட்டங்களை குவித்து அசத்தல்-

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3 ஆவது மற்றும் இறுதி ரி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி மேலும் படிக்க...

ஒரு போட்டியில் 7 முறையற்ற பந்துவீச்சு!! -மோசமான சாதனை படைத்த இந்திய அணி-

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2 ஆவது போட்டியில் இந்திய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.இந்த மேலும் படிக்க...

இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த இலங்கை அணி!! -தொடரை சமன் செய்தது-

இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ரி-20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.நாணயச்சுழற்சியில் வென்ற மேலும் படிக்க...

திடீரென மும்பை வைத்தியசாலைக்கு மாற்றப்பட ரிஷப் பண்ட்

கார் விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மேலதிக சிகிச்சைக்காக மும்பை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், மேலும் படிக்க...

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் ரசிகர்களின் கண்ணீருடன் அடக்கம்

கால்பந்து உலகின் சரித்திர நாயக பீலே உடல் ரசிகர்களின் கண்ணீருடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா மேலும் படிக்க...

அறிமுக போட்டியில் அசத்திய ஷிவம் மவி!! -முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி-

இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ரி-20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச மேலும் படிக்க...

இலங்கை – இந்தியா தொடரில் சங்கக்கார

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடர் போட்டி வர்ணணையாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.வெளியிடப்பட்டுள்ள மேலும் படிக்க...

பீலே உடல் இன்று அடக்கம்

உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே தனது 82 ஆவது வயதில் புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி காலமானார்.பீலேயின் மேலும் படிக்க...

ரிஷப் பண்ட் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட சேக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி தலை, முதுகு, கால் ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்களுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேலும் படிக்க...

அனித்தலைவராக இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுப்பார்!! -பாண்டியா குறித்து குமார் சங்ககாரா-

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் ரி-20 மற்றும் ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் நாளை மறுதின்ம் 3 ஆம் திகதி முதல் 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் மேலும் படிக்க...