விளையாட்டு
ஐ.பி.எல் ரி-20 தொடரில் ஆர்.சி.பி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று திங்கட்கிழமை நடந்தது. இந்த போட்டியில் மேலும் படிக்க...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவு குழுவிடம் கலந்துரையாட கோரிக்கை விடுத்திருந்திருந்தேன். இருப்பினும் தனக்கு மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தனது பிணை நிபந்தனைகளில் மாற்றம் செய்ய மேலும் படிக்க...
நியூசிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோரிய 3 ஆவது மற்றும் இறுதி ரி-20 போட்டி இன்று சனிக்கிழமை குயின்ஸ் டவுனில் நடந்தது. நாணய சுழற்ச்சியில் வென்ற மேலும் படிக்க...
சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் 4 வருடங்களின் பின் ஐ.பி.எல் போட்டியில் கால்பதித்த டோனி தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் மேலும் படிக்க...
சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள சிறந்த ரி-20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையில், ஆப்கானிஸ்தானின் அனியின் தலைவர் ரஷீட் கான் முதலிடத்தை மேலும் படிக்க...
ஐ.பி.எல் ரி-20 தொடரில் விளையாடும கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைவராக இடதுகை துடுப்பாட்ட வீரர் நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மேலும் படிக்க...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஷிகர் தவான் 14-15 வயதில் எயிட்ஸ் தொற்று நோய் தொடர்பான எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்டதாக கூறியுள்ளமை அவரது ரசிகர்களிடையே மேலும் படிக்க...
சென்னையில் நடக்கவுள்ள சி.எஸ்.கே அணியின் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த அரை மணி நேரத்தில் விற்று முடிந்துள்ளது.ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் ஐ.பி.எல் மேலும் படிக்க...
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது.ஆக்லேண்ட் ஈர்டன் கார்டன் மைதானத்தில் மேலும் படிக்க...