ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கியது சி.எஸ்.கே

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கியது சி.எஸ்.கே

ஐ.பி.எல் ரி-20 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் சிங்ஸ் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

இன்று நள்ளிரவு 12.10 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் குறித்த போட்டி 15 பந்துப் பரிமாற்றங்களாக குறைக்கப்பட்டு வெற்றி இலக்காக 170 ஓட்டங்கள் சென்னை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டி சி.எஸ்.கே அணி தற்போது வெற்றி பெற்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு