சம்பியனானது கே.சி.சி.சி அணி

ஆசிரியர் - Editor II
சம்பியனானது கே.சி.சி.சி அணி

முதன்முதலாக நடாத்தப்பட்ட 40 வயதிற்கு மேற்பட்ட  வயதினருக்கான கடினப்பந்து சுற்றுப்போட்டியில் சம்பியன் ஆனது கே.சி.சி.சி அணி.

மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக்கழகம் நடாத்திய 40 வயதிற்க்கு மேற்பட்டோருக்கான ரி-20 கிரிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நியுஸ்ரார் விளையாட்டு கழக அணியை நேற்று 9 இலக்குகளால் தோற்க்கடித்து கே.சி.சி.சி அணி சம்பியனானது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு