விளையாட்டு

"ரோகித் அதிரடி" -ஆப்கானை இலகுவாக வீழ்த்திய இந்தியா-

ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற 9 ஆவது போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. மதியம் 2 மேலும் படிக்க...

மலிங்கா, முரளிதரனின் உலகக் கிண்ண சாதனையை தகர்த்த ஸ்டார்க்

 உலகக் கிண்ண தொடரில் குறைந்த போட்டிகளில் 50 இலக்குகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.சென்னையில் மேலும் படிக்க...

வாலிப கிண்ணத் தொடர்!! -பட்டையை கிளப்பி அரையிறுதிக்குள் நுழைந்தது பாடும் மீன்-

இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் நடாத்தும் வாலிப கிண்ண தொடரில் பலாலி விண்மீன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குருநகர் பாடும் மீன்.இளவாலை வருத்தபடாத மேலும் படிக்க...

பளுதூக்கும் போட்டியில் 8 பதக்கங்கள்!! -சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த யாழ்.பல்கலை பெண்கள் அணி-

பல்கலைக் கழகங்களுகிடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக பெண்கள் அணி 8 பதக்கங்களைக் கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தைச் மேலும் படிக்க...

50 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை!! -23 வருட பகையை தீர்த்து 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை தனதாக்கிய இந்தியா-

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.16 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் மேலும் படிக்க...

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த விக்ரோறியா மணவி

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தேசியமட்ட 5000M வேகநடைப்போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி மாணவி ஜீ.தமிழரசி தேசியமட்டத்தில் மேலும் படிக்க...

மதீஷ பத்திரணவை நாமே உருவாக்கினோம் -கூறுகிறது இலங்கை கிரிக்கெட் சபை-

மதீஷ பத்திரணவின் முன்னேற்றத்தில் தோனியும், சென்னை சுப்பர் கிங்ஸும் பங்காற்றி இருக்கக்கூடும். ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட்தான் பத்திரணவை முதன்முதலில் மேலும் படிக்க...

மாகாணமட்டத்தில் புதிய சாதனை படைத்த மன்னார் மாணவி

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்ற  நிலையில் நேற்று இடம் பெற்ற  16 வயதுக்குட்பட்ட மேலும் படிக்க...

சிறை வைத்தியசாலையில் சச்சித்ர சேனாநாயக்க

ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க மேலும் படிக்க...

ஆசியக்கோப்பையில் புதிய உலக சாதனை!! -கெத்தாக அடுத்த சுற்றுக்கு நுழைந்த இலங்கை-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.லாகூரில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க...