நிகழ்வுகள்

மன்னார் ஜங்மேன் விளையாட்டு கழகத்தின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மணவர்கள் கௌரவிப்பு

மன்னார் காட்டஸ்பத்திரி கிராமத்தின் ஜங்மேன் விளையாட்டு கழகத்தின் முன்னாள் தலைவரின்  வருடந்தோறும் நடைபெற்றுவரும் நினைவேந்தல் நிகழ்வின் 05வது ஆண்டு ஞாபாகர்த்த மேலும் படிக்க...

யாழ் திருக்குடும்பங் கன்னியர் மடம் தேசிய பாடசாலையின் வருடாந்த விஞ்ஞான, வணிக தின நிகழ்வில் மாநகர முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

யாழ் திருக்குடும்பங் கன்னியர் மடம் தேசிய பாடசாலையின் வருடாந்த விஞ்ஞான மற்றும் வணிக தின நிகழ்வு கல்லூரி அதிபர் வண.எஸ் ஆர். ஏ.டீ. அம்ரிதா அவர்களின் தலைமையில் மேலும் படிக்க...

யாழ். புன்னைாலைக்கட்டுவன் பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் அங்கஜன் இராமநாதன்!

யாழ்ப்பாணம்  - புன்னைாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) உருளைக்கிழங்கு அறுவடை விழாவிற்கு உருளைக்கிழங்கு விவசாயிகளின் அழைப்பின் பேரில் முன்னாள் மேலும் படிக்க...

சைவ மாணவர் சபையின் ஏற்பாட்டில் சிவராத்திரி கொடிவாரம் அனுஸ்டிப்பு!

சைவ மாணவர் சபையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவராத்திரி வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சிவராத்திரி வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மேலும் படிக்க...

ஈழத்திற்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்த யாழ்.பல்கலை மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார்

தாய்லாந்தில் கடந்த-02 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச அறிவியியல் புலமை கண்டுபிடிப்புக்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்று மேலும் படிக்க...

யாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(08) மேலும் படிக்க...

கண்ணீர் அஞ்சலி: சிவஶ்ரீ தாணுநாத ஐயர் வாசுதேவக்குருக்கள் (யாழ். உரும்பிராய் சிவதர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலய சபரிமலை குருசுவாமி )

யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் தாவடி முருக மூர்த்தி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் உரும்பிராய் சிவதர்ம சாஸ்தா திருக்கோவில் ஸ்தாபகருமாகிய மேலும் படிக்க...

விஸ்வம் உயர்கல்வி நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் பங்கேற்பு

வைத்திய கலாநிதி டி. பரமானந்தம் கல்வி நிறுவனத்தின் (Viswam Campus) ஆரம்ப நிகழ்வு (திறப்புவிழா) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் கடந்த 2019.01.30 ஆம் திகதி 3.00 மேலும் படிக்க...

யாழ் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர்

யாழ் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர்  கலந்து சிறப்பித்தார்.  யாழ் சென்.ஜோசப் மேலும் படிக்க...

லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு அழைப்பு!

எதிர்வரும் 4ம் திகதி ஸ்ரீ லங்கா தனது 71வது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடவுள்ளது. இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் தமிழினம் மேலும் படிக்க...