நிகழ்வுகள்

யாழில் நாளை இந்தியப் பத்திரிகையாளரின் நூல் வெளியீடு

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணன் எழுதிய “ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்” நூல் அறிமுகவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல்-04.30 மணி மேலும் படிக்க...

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று(14) சிறப்புற மேலும் படிக்க...

யாழ்.புன்னாலைக்கட்டுவனில் 54 வயது குடும்பஸ்தரின் மகத்தான சாதனை VIDEO

யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் தன் தலைமுடியினால் கட்டி இழுத்து குடும்பஸ்தரொருவர் சாதனை படைத்துள்ளார். மேலும் படிக்க...

அழகிய சப்பறத்தில் எழுந்தருளிய மருதடி விநாயகர்

பிரசித்தி பெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(13) பிற்பகல் சிறப்பாக இடம்பெற்றது. மேலும் படிக்க...

தெல்லிப்பழை துர்க்காதேவி விளம்பி வருடப்பிறப்பு விழா

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் விளம்பி வருடப்பிறப்பு விழா நாளை சனிக்கிழமை (14) சிறப்பாக இடம்பெறவுள்ளதாக தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் மேலும் படிக்க...

விழாக் கோலம் பூண்டுள்ள மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்தப் பங்குனித் திங்கள் உற்சவத்தின் இறுதிநாள் உற்சவம் இன்று திங்கட்கிழமை(09) மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: யாழில் வெளியாகிறது ‘விவசாயி’

யாழ். மண்ணிலிருந்து ‘விவசாயி’ எனும் மாதாந்த சஞ்சிகையின் ஆரம்ப இதழ் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணப் பொதுநூலக மேலும் படிக்க...

ஈழ கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட "சாலை பூக்கள்" திரைப்படம் வெளியீடு

ஈழ கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட "சாலை பூக்கள்" திரைப்படம் எதிர்வரும் 11.04.2018 ம் திகதி ராஜா திரையரங்கில் வெளியீடு செய்யப்படவுள்ளது. பெற்றோரை இழந்த சிறுவர்களின் மேலும் படிக்க...

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட கண்காட்சி

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட தனது 40 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு, வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் மேலும் படிக்க...

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசுவின் மகிமை

கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற 210 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் சிலுவைப் பாதை பல்லாயிரக் கணக்கான மேலும் படிக்க...