ஈழ கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட "சாலை பூக்கள்" திரைப்படம் வெளியீடு

ஆசிரியர் - Admin
ஈழ கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட

ஈழ கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட "சாலை பூக்கள்" திரைப்படம் எதிர்வரும் 11.04.2018 ம் திகதி ராஜா திரையரங்கில் வெளியீடு செய்யப்படவுள்ளது.

பெற்றோரை இழந்த சிறுவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி சுதர்சன் ரட்ணம் என்ற இளைஞன் இந்த திரைப்பட்தை உருவாக்கியிருக்கிறார்.

இத் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவுக்காக தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன் மற்றும் தென்னிந்திய நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு