நிகழ்வுகள்

2000 வருடங்களுக்கு முன்னய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு- வேற்றுக்கிகவாசிகள் பாவித்ததா?

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தப் பூமியில் கொம்பியூட்டர், மின் குமிழ்கள், விமானங்கள் போன்றன பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள் மேலும் படிக்க...

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு நாளை கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வியாழக்கிழமை(14) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் மேலும் படிக்க...

யாழ். நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ். பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் மேலும் படிக்க...

மரண அறிவித்தல்: அமரர் கணகசபாபதி கெளரிதரன்

யாழ். ஏழாலை மேற்கு சுண்ணாகத்தை பிறப்பிடமாகவும் அச்சுவேலி இடைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கணகசபாபதி கெளரிதரன் 21.05.2018 அன்று காலமானார். அன்னார் கணகசபாபதி மேலும் படிக்க...

குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் ஸ்தாபகருமாகிய அமரர் ஈழகேசரி நா.பொன்னையாவின் ஞாபகார்த்த விழா

ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைத்துறை மற்றும் அச்சுத்துறையின் பிதாமகர்களுள் ஒருவரும், குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் ஸ்தாபகருமாகிய அமரர்-ஈழகேசரி நா.பொன்னையாவின் மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO)

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு மிக விமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது.. மேலும் படிக்க...

யாழ். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் இருமாடிக் கட்டடம் திறந்து வைப்பு

யாழ். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இருமாடிக் கட்டடத்தை வடமாகாணசபை உறுப்பினர் பாலகஜதீபன் திறந்து வைத்தார். கல்லூரியின் மேலும் படிக்க...

ஈழத்துத் தமிழ்ப் புத்தகச்சந்தையும் படைப்பாளிகள் சந்திப்பும்

ஈழத்துத் தமிழ்ப் புத்தகச்சந்தையும் படைப்பாளிகள் சந்திப்பும் சனிக்கிழமை 28-04-2018 காலை 10:00 முதல் மாலை 4:00 மணிவரை. ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபம் மேலும் படிக்க...

சுன்னாகம் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் செய்த நல்ல காரியம்

சுன்னாகம் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் உதவி வழங்கல் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(22) மேலும் படிக்க...

வெளிநாட்டில் மொழி தெரியாத தமிழனின் அவல நிலை - ( குறும்படம் )

தாயகத்திலிருந்து வெளிநாடு சென்று மொழி தெரியாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றன. இப்படியொரு நெருக்கடியான தருணத்தில் தெருவில் கிடைத்த உதவியால் தெருவிற்கே மேலும் படிக்க...