நிகழ்வுகள்

மைக்கலின் நேசக்கரம் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு  மைக்கல் விளையாட்டுக்கழகத்தலைவர் தங்கவடிவேலு வேணுகானன் உலகத்தமிழர் மாணவர் ஒன்றியத்தலைவர் மணிவண்ணன் தனுசன் மேலும் படிக்க...

நாளை குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் யாழ். குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை மேலும் படிக்க...

மைக்கலின் நேசக்கரம் ஊடக சிறுமிக்கு மருத்துவ செலவுக்காக நிதியுதவி, மாவீரா் குடும்பத்துக்கான துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த கெங்கன் கிசானி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி எமது கிராமத்தை  சேர்ந்த மாவீரா் குடும்பத்தை மேலும் படிக்க...

யாழ். குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

யாழ்.குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(14-12-2018) முற்பகல்- 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மேலும் படிக்க...

சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் நினைவாக யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று ஜனநாயகம் பற்றிய கருத்தரங்கு

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி அண்மையில் மறைந்த திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரின் மேலும் படிக்க...

மரண அறிவித்தல் : திருமதி. அலோசியஸ் மல்லிகாதேவி

பிறந்த இடம்: யாழ் தச்சன்தோப்பு                                             வாழ்ந்த இடம்: யாழ் உரும்பிராய் யாழ். தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேலும் படிக்க...

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் 64 வது பிறந்தநாள் : யாழ் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64 வது பிறந்தநாள் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று 26 (திங்கட்கிழமை) கேக் வெட்டிக் மேலும் படிக்க...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக நாவாந்துறையில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக நாவாந்துறையில் மேலும் படிக்க...

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கான “வயவர்களின் சங்கமம்” ஒன்றுகூடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(16) காலை-09 மணி முதல் கல்லூரியின் ஆ.சி. நடராஜா மேலும் படிக்க...

மரண அறிவித்தல் : திருமதி. சுப்ரமணியம் சாந்தினி (அட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டம்)

அட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க.கிஷாந்தனின் அன்பு தாயார் சுப்ரமணியம் சாந்தினி 04.09.2018 மேலும் படிக்க...