மரண அறிவித்தல் : திருமதி. அலோசியஸ் மல்லிகாதேவி

ஆசிரியர் - Admin
மரண அறிவித்தல் : திருமதி. அலோசியஸ் மல்லிகாதேவி

பிறந்த இடம்: யாழ் தச்சன்தோப்பு                                             வாழ்ந்த இடம்: யாழ் உரும்பிராய்

யாழ். தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அலோசியஸ் மல்லிகா தேவி அவர்கள் 29-11-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தேவசகாயம், தொம்மாஸியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அலோசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெனஸ்றீன், சரண்ராஜன், ஜெனித்தா, அபிராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வடிவேல் பூபதி, தியாகராஜா, சுப்பிரமணியம், திரவியநாதன் பத்மாவதி, ஸ்ரீறஞ்சன் கெங்காதேவி, நித்தியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாலினி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சந்தோப்பு பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெனஸ்றீன் Mobile : +94769675942  

சரண்ராஜன் Mobile : +94757609495  

 நிசான் Mobile : +447397556801

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் நண்பன் ஜெனஸ்றீன் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு