நிகழ்வுகள்
யாழ்.வலிகாமத்தில் பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(11) மேலும் படிக்க...
சென்னையிலுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேலும் படிக்க...
பாறுக் ஷிஹான் வடமராட்சியில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்குக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய மேலும் படிக்க...
பாறுக் ஷிஹான் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு மேலும் படிக்க...
பாறுக் ஷிஹான் நல்லூர் பிரதேச சபையினால் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட சூழலை அழகு படுத்தும் செயற்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்பட்டது. சபையின் மேலும் படிக்க...
நோர்வேயில் "பனைமரக்காடு" - திரையிடல் ! பனைமரக்காடு - திரைப்படத்தை உங்கள் விழிகளுக்கு விருந்து வைக்க "Rommen Scene" திரை அரங்கத்திற்கு அழைக்கின்றோம். பனைமரக் மேலும் படிக்க...
மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும். போரினால் பாதிக்கப்பட்ட பயனளிகளுக்கான ரூபா 2 லட்சத்து 13000 பெறுமதியான மேலும் படிக்க...
வடக்கு மாகாணத்தில் பொய்து வரும் கனமழையினால் முல்லைத்தீவு முத்தையன் கட்டுக்குளம் அம்மன் கோவிலடி பகுதியில் கடந்த சனிக்கிழமை நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் படிக்க...
-பாறுக் ஷிஹான் யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு(25) திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் மேலும் படிக்க...
கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவிப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் இன்று நேசக்கரம் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது வடமராட்சி பிரதேசத்தில் அதிகமான மக்கள் மேலும் படிக்க...