நிகழ்வுகள்

சென்னை புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு.

சென்னையிலுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேலும் படிக்க...

வடமராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கு சுமந்திரனால் விளையாட்டு உபகரணங்கள்

பாறுக் ஷிஹான்   வடமராட்சியில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்குக்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய மேலும் படிக்க...

மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு

பாறுக் ஷிஹான் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு  மேலும் படிக்க...

யாழ் பல்கலைக மருத்துவபீடத்திற்கு முன்னால் மரக்கன்றுகள் நடப்பட்டது

பாறுக் ஷிஹான் நல்லூர் பிரதேச சபையினால் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட சூழலை  அழகு படுத்தும் செயற்திட்டம் ஒன்றினை   முன்னெடுக்கப்பட்டது. சபையின் மேலும் படிக்க...

நோர்வேயில் "பனைமரக்காடு" - திரையிடல் ! நோர்வே உறவுகளிடமிருந்து நாளை நல்ல செய்தி வரும்..!

நோர்வேயில் "பனைமரக்காடு" - திரையிடல் ! பனைமரக்காடு - திரைப்படத்தை உங்கள் விழிகளுக்கு விருந்து வைக்க "Rommen Scene" திரை அரங்கத்திற்கு அழைக்கின்றோம்.  பனைமரக் மேலும் படிக்க...

மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும்

மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும். போரினால் பாதிக்கப்பட்ட பயனளிகளுக்கான  ரூபா 2 லட்சத்து 13000 பெறுமதியான மேலும் படிக்க...

கனமழையினால் தொற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தருக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக அவசர நிதியாக ரூபா 50,000 வழங்கி வைப்பு

வடக்கு மாகாணத்தில் பொய்து வரும் கனமழையினால் முல்லைத்தீவு முத்தையன் கட்டுக்குளம் அம்மன் கோவிலடி பகுதியில் கடந்த சனிக்கிழமை நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் படிக்க...

யாழ்.மரியன்னை ஆலய நத்தார் வழிபாடு (படங்கள் இணைப்பு)

-பாறுக் ஷிஹான் யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு(25) திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் மேலும் படிக்க...

மைக்கல் நேசக்கரத்தின் ஊடாக உதவிப்பொருள் சேகரிக்கும் பணிகள்.. PHOTOS

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட எமது  மக்களுக்கு உதவிப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் இன்று நேசக்கரம் ஊடாக  ஆரம்பிக்கப்பட்டது வடமராட்சி பிரதேசத்தில் அதிகமான மக்கள் மேலும் படிக்க...

மைக்கலின் நேசக்கரம் ஊடாக தண்ணீரால் தவிக்கும் எமது உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டுவோம்...

மைக்கலின் நேசக்கரத்தில் பொருள் உதவி பண உதவி ஏதுவும் கொண்டு வந்து மேலும் படிக்க...