மைக்கல் நேசக்கரத்தின் ஊடாக உதவிப்பொருள் சேகரிக்கும் பணிகள்.. PHOTOS

ஆசிரியர் - Admin
மைக்கல் நேசக்கரத்தின் ஊடாக உதவிப்பொருள் சேகரிக்கும் பணிகள்.. PHOTOS

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட எமது  மக்களுக்கு உதவிப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் இன்று நேசக்கரம் ஊடாக  ஆரம்பிக்கப்பட்டது வடமராட்சி பிரதேசத்தில் அதிகமான மக்கள் உதவி கரங்களை  பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினர். 

உதவி செய்ய விரும்பும் மக்கள்  உங்கள் பொருட்களை எமது கழக  மண்டபத்தில் ஒப்படைக்கமுடியும் ......

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு