மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும்

ஆசிரியர் - Admin
மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும்

மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும். போரினால் பாதிக்கப்பட்ட பயனளிகளுக்கான  ரூபா 2 லட்சத்து 13000 பெறுமதியான உதவித்திட்டம்  வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது 

கிளிநொச்சி கொக்காவில் விபத்தில் கடந்த 09-01-2018 அன்று உயீர்நீத்த எமது மைந்தர்களான ஜெயச்சந்திரன் அருண் சிந்துஜன் கிருஷ்ணரூபன் ஆகியோரின் நினைவு நினைத்தில் .......

கடந்தகாலங்களில் யுத்தம் விபத்து தற்கொலை சுகயீனம் காரணமாக இளம் வயதில் உயிரிழந்த எமது மண்ணின் மைந்தர்கள் நினைவாகவும் எதிர்வரும் 29-12-2018 அன்று சனிக்கிழமை காலை 8-00 மணிமுதல் மாலை4-00 வரை வரை இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம் பெறும்.  

அன்றையதினம் 12 மணியளவில் மைந்தர்களின் நினைவாக  ரூபா 2 லட்சத்து 13000 பெறுமதியான வாழ்வாதர மருத்துவ செலவுக்கான உதவியும்  25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து இரத்ததானம் வழங்குமாறுஅன்புடன் வேண்டிநிற்கின்றோம்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு