மன்னார் ஜங்மேன் விளையாட்டு கழகத்தின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மணவர்கள் கௌரவிப்பு

ஆசிரியர் - Admin
மன்னார் ஜங்மேன் விளையாட்டு கழகத்தின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மணவர்கள் கௌரவிப்பு

மன்னார் காட்டஸ்பத்திரி கிராமத்தின் ஜங்மேன் விளையாட்டு கழகத்தின் முன்னாள் தலைவரின்  வருடந்தோறும் நடைபெற்றுவரும் நினைவேந்தல் நிகழ்வின் 05வது ஆண்டு ஞாபாகர்த்த தினத்தை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மணவர்கள் கௌரவிப்பு நிகழ்வுகளும் நேற்றைய தினம் (03-03-2019) அன்று நடைபெற்று இதில் அக் கிராமத்தில் வாழும் மூன்று சமயத்தில் இருந்தும் பங்கு பற்றி நிகழ்வை சிறப்பிதது இருந்தனர். 

இவ் நிகழ்வின் விருந்தினர்களக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் சமுதாய சீர்திருத்த அலுவலர்  மாவட்ட நீதிமன்றம் மன்னார். வலயக் கல்வி அலுவலர் மன்னார் வலயம். அக் கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் ஜோபி கடல் உணவு ஏற்றுமதி உரிமையாளர் அக் கிராம தலைவர் போன்றவர்களள் நிகழ்வு பிறப்பிக்கப்பட்டது. நிகழ்வின் ஏற்பாட்டு குழுக்களாக நல்லதம்பி நற்பணி மன்றம் செயற்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு